 |
| என் கனவுகளுக்கும் உயிர் கொடுத்தால்... என்காதலியும் இப்படித்தான். தேவதையாய் !!! |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
மனிதா! உனக்கு இனி கடல் அலையும்... கோழிக்குஞ்சுக்கு கழுகுபோல்தான்...
சுனாமிக்குப்பின்..... |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
| மனிதா நீ வேடங்கள் போட்டாலும் பல்வேறு மாயங்கள் செய்தாலும் ஒர் நாள் உன் முகத்திரையும் இப்படித்தான்..... |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
| புகைத்தல் மனிதருக்குத்தான் தடை நமக்கில்லை. |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
| இதமான அனுபவம்தரும் அழகுமிகு குகையிது. |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
| படப்போகும் துன்பங்கள் தெரியாமல் போடும் ஒரு குட்டித்தூக்கம். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
| கடல் அலை நம் உயிரைப்பறித்தாலும் சொர்க்கத்தில் வாழும் நம் உன்னத காதல். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
| நானும் அவளும் தனிமையில் வாழ கடவுள் தந்த ஓர் சிறிய கனவுலகம். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |